மும்பை: பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்திக், க்ருணால் ஆகியோருடன் இணைந்து தொடங்கிய நிறுவனத்தில் ரூ.1 கோடி வரை மோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வைபவ் பாண்டியாவை கைது செய்தனர்.