இந்தியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்! Dec 31, 2025 தில்லி சிபிஐ டாக்கா தில்லி சிபிஐ சிபிஐ கரூர் டெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜராகினர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ இன்று 3-வது நாளாக விசாரணை. கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 2 நாட்களில் 16 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு
நிர்பயா சம்பவம் போல், அரியானாவிலும் நிகழ்ந்த துயரம் : நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!!
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல்: பிரதமர் மோடியிடம் காங். தலைவர் ஆதிர் ரங்சன் முறையீடு
சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றம் ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் பேரவையில் தீர்மானம்: ஜனநாயக விரோதமானது என சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனம்