அரசியல் காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ Apr 10, 2024 மத்திய அமைச்சர் அமித் ஷா காரைக்குடி சிவகங்கை சிவகங்கை பாஜக தேவநாதன் தின மலர் சிவகங்கை : 2 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை மறுநாள் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார். The post காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ appeared first on Dinakaran.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் அன்புமணி தலைமையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: அதிமுக, தவெக புறக்கணிப்பு; பாஜ பங்கேற்பு
25 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 41 பேர் பலியான நிலையில் 1.5 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படவில்லை: வாய் பிளக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்
100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டும் மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 23ம்தேதி விசிக, கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கிண்டியில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம் அதிமுகவிடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற குழு அமைக்க முடிவு: மேலிட, தமிழக பாஜ தலைவர்கள் பங்கேற்பு
கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் குழு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
காந்தி பெயரை நீக்கியதை எதிர்க்க கூடவா அதிமுகவுக்கு தயக்கம்? பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத்துரோகம் செய்யும் எடப்பாடி: முதல்வர் காட்டம்
10,000 வாக்குச்சாவடிகளில் இருந்து 1.50 லட்சம் மகளிர் திரளும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு: பல்லடத்தில் 29ம்தேதி நடக்கிறது; முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தொடங்கியது தேர்தல் ‘கலாட்டா’ துண்டு போட்ட சி.வி.சண்முகம் உஷாரான அன்புமணி எம்எல்ஏ: விக்கிரவாண்டியில் தடபுடல் விருந்து, பணமழை
தவெகவிற்கு சென்ற பின் செங்கோட்டையன் பேசவில்லை டிடிவி என்டிஏ கூட்டணியில் சேர என்னிடம் ஆலோசிக்கவில்லை: ஓபிஎஸ் பேட்டி
புஸ்ஸி முன்னிலையில் தவெக நிர்வாகிகள் டிஸ்யூம்…டிஸ்யூம்… இது எங்க ஏரியா? நீ எதுவும் இங்க பண்ண கூடாது… ஜென்சி கூட்டத்தில் அசிங்கப்பட்ட செங்கோட்டையன்
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் மீது விசாரணை தேவை; ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு : வைகோ காட்டம்
மகாத்மா காந்தியின் பெயரைத் தொடர்ந்து பாரதியாரின் பெயரையும் நீக்கிய ஒன்றிய அரசு : புதுச்சேரி கிராம வங்கி என பெயர் மாற்றத்தால் சர்ச்சை!!
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி