ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: