தமிழகம் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு Apr 09, 2024 தெலுங்கு புத்தாண்டு மத்தவாணி மதுரை Mattuthavani மதுரை: தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.600, பிச்சி, முல்லைப்பூ கிலோ தலா ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்