இன்று காலை நிலவரப்படி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.