அவர் வரவில்லை. ஆனால், அவரது அரசியல் வாரிசாக வித்யாராணி வீரப்பனை களத்தில் நிற்க வைத்துள்ளேன். காட்டை காத்த மாவீரனின் மகள், இந்த நாட்டை காக்க போராடுவாள் என்கிற உறுதியை நான் உங்களுக்கு தருகிறேன். காட்டிற்குள் வாழ்ந்த வீரப்பன், நாகப்பாவை கடத்தினார். அவர் நினைத்திருந்தால் நமீதாவை கடத்தியிருக்க முடியாதா?. ஒரு நொடி நினைத்து பாருங்கள், காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கூற முடியுமா? இவ்வாறு சீமான் பேசினார்.
The post காட்டைக் காத்த வீரப்பன் மகள் நாட்டைக் காக்க போராடுவாள்; கிருஷ்ணகிரியில் சீமான் நம்பிக்கை appeared first on Dinakaran.