இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பகுதியில் குடியிருப்பு அருகே சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் உலா வந்துள்ளது. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடியும் அதே பகுதியில் உலா வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
The post குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு ஒன்றுக்குள் நுழையும் காட்சி வெளியீடு.. சிறுத்தை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.