இதில் அவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். வினீஷின் 2 கைகளும் துண்டானது. சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் விரைந்து சென்று அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஷெரின் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
The post கண்ணூர் அருகே குண்டு வெடித்து மார்க்சிஸ்ட் தொண்டர் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.