சென்னை : சென்னை திருவொற்றியூரில் தேர்தல் விதிகளை மீறி சாலையில் தாமரை வரைந்த பாஜக நிர்வாகி ஓம்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரச்சார அணி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஓம்பிரகாஷ் மீது திருவொற்றியூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.