சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ முத்தையா கைது செய்யப்பட்டார். ரூ.25,000 லஞ்சம் வாங்கியபோது விஏஓ முத்தையா லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கினார்.

The post சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: