பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்.26-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

The post பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: