இந்தியா இயக்குநர் அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை Apr 02, 2024 அமீர் தில்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அமீர் ஜபர் சாதிக் தின மலர் டெல்லி : டெல்லியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. The post இயக்குநர் அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை appeared first on Dinakaran.
பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை.. வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : பி.ஜே.டி.யின் நவீன் பட்நாயக் அதிரடி அறிவிப்பு!!
நெட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. பீகாரில் விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம பொதுமக்கள் தாக்குதல்: 4பேர் கைது!!
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்..!!