துணைவேந்தர் தேடுதல் குழு வழக்கு: 24-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை பல்கலை கழக துணைவேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு வழக்கில் ஏப்.24-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலை. மானியக் குழு பிரதிநிதி இடம்பெறாததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் வழக்கு தொடர்ந்தார்.

The post துணைவேந்தர் தேடுதல் குழு வழக்கு: 24-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: