“அதிக வாக்கு பெற்றுத் தருவோருக்கு கார் பரிசு” : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

திருச்சி : திருச்சி மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தரும் அதிமுக நகர செயலருக்கு கார் வழங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுக வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்க சங்கிலி வழங்கப்படும் என்று தெரிவித்த விஜயபாஸ்கர், பாஜகவோடு பயணித்தபோது கூட அதிமுகவின் தனித்தன்மையை விட்டுக் கொடுத்தது இல்லை என்றார்.

The post “அதிக வாக்கு பெற்றுத் தருவோருக்கு கார் பரிசு” : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் appeared first on Dinakaran.

Related Stories: