மீண்டும் பாஜ ஆட்சி அமைந்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். வருங்கால சந்ததியினருக்கு தேர்தல் என்றால் என்ன, ஜனநாயகம் என்றால் என்பது தெரியாமல் போய் விடும். மோடி மீண்டும் பதவியேற்றால் மக்களாட்சி முடிந்து மன்னராட்சி மலரும். தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவில்லை. வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத பாஜ, அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்றார்.
The post பாஜ ஆட்சிக்கு வந்தால் வருங்கால சந்ததியினருக்கு ஜனநாயகம் தெரியாது: அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.