பாப்பாரப்பட்டி பிக்கிலி கொல்லப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சஞ்சுத்ரா நேற்று பிரசாரத்துக்கு சென்றார், அப்போது கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் (70) என்பவர் சஞ்சுத்ராவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்போது அப்பெண் சஞ்சுத்ரா மற்றும் ஓட்டு கேட்டு வந்த பாமக நிர்வாகிகளுக்கு நெற்றியில் திலகமிட்டார். இதனை பார்த்த சஞ்சுத்ரா ஆரத்தி எடுத்த சின்னம்மாளுக்கும், பொட்டு வைத்து அழகு பார்த்தார்.
The post அம்மாவுக்கு வாக்கு கேட்ட அன்புமணி மகள் appeared first on Dinakaran.