மதுரை அருகே சீமானுத்து கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த ஆனந்த், ஆண்டிபட்டியை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

The post மதுரை அருகே சீமானுத்து கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: