கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க முடியாது என்பதை ஏற்க இயலாது. எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழக ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்க வலியுறுத்துகிறேன்.
The post தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் தபால் வாக்கு தர மறுப்பதா? வைகோ கண்டனம் appeared first on Dinakaran.