கடலூர்: கடலூர் முதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு சேகரித்தபோது ஏற்பட்ட தகராறில் பாஜகவினர் தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். பாஜகவினர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில் போலீசார் தடுத்து வெளியேற்றினர்.