சென்னை: ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். வீரத்தின் பூமி, துடிப்பான கலாச்சாரம், கட்டடக்கலை போன்ற வரலாற்று சிறப்பு மிக்கது ராஜஸ்தான். புதிய உச்சத்தை எட்டி தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ராஜஸ்தான் தொடர்ந்து பங்களிப்பை வழங்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.