அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து

வாஷிங்டன்: இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் ‘அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் எனவும், அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் எனவும் நாங்கள் நம்புகிறோம். கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்க விவகாரங்கள்
தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

The post அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: