நேற்று 7 மீனவர்களையும் போலீசார் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி மீண்டும் 5 ஆண்டுகளுக்குள் கைதானால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் 7 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். விடுதலையான 7 மீனவர்களும் ஒரு சில வாரத்தில் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை appeared first on Dinakaran.