இதை தொடர்ந்து முக்கிய குற்றவாளியான முஸம்மில் ஷரீப் என்பவரை என்ஐஏ நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஷசீப் ஹுசைன், மற்றொரு சதிகாரரான அப்துல் மதீன் தாஹா ஆகியோரை பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள முஸம்மில் ஷரீப் குண்டு வைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாக என்ஐஏ குற்றம் சாட்டி உள்ளது.
The post பெங்களூரு குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ appeared first on Dinakaran.