அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!

வாஷிங்டன் : அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், பராமரிப்பு  பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம்|என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. சாலை பராமரிப்பு பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி! appeared first on Dinakaran.

Related Stories: