அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேரிலாண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 11 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை

The post அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: