இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு மூவரையும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்துகின்றனர்.
The post கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.