மேலும், மற்ற கட்சியினர் எங்களுக்கு சீட் கொடுக்க அழைத்தார்கள்; ஆனால் நாங்கள் போகவில்லை. ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது; தற்போது ஏமாற்றம் அளித்துள்ளதாக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது. பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றே விரும்புகின்றனர் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறினார்.
The post அதிமுக கூட்டணியில் தொடர்வதா? என 2 நாட்களில் முடிவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.