தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்க்க வேண்டுமே என நீதிபதி கூறினார்.

The post தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: