சென்னை: பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது? என்பது குறித்து முடிவுஎடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.