தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து பிரமானப் பத்திரம் தாக்கல்

டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்வுக்குழுவில் நீதித்துறை உறுப்பினர் இல்லாததால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது. மனுதாரர்கள் அரசியல் சர்ச்சையை கிளப்ப இம்மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளது.

The post தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து பிரமானப் பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: