பேருந்து கவிழ்ந்ததை பார்த்த கிராமமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மேலும் இரு நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post லால்குடி அருகே அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.