வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, விஜயலட்சுமிக்கு மேலும் ஒரு அவகாசம் வழங்கப்படுகிறது. அவர் ஏப்ரல் 2ம் தேதி நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாக ஆஜராகலாம் என்று உத்தரவிட்டார்.
The post சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக மீண்டும் அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.