பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது: ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வர்

பாட்னா: பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வர் அறிவித்துள்ளார். பீகாரில் சிஏஏ அமல்படுத்தப்பட்ட மாட்டாது என்ற ஐக்கிய ஜனதா தள கட்சி அறிவிப்பால் கூட்டணிக் கட்சியான பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

The post பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது: ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வர் appeared first on Dinakaran.

Related Stories: