குற்றம் தனியார் பள்ளி பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த க்ளினர் போக்சோவில் கைது Mar 17, 2024 கிளினார் போக்சோ சென்னை ஞான்செகர் பாக்ஸோ பூருந்தவள்ளி சென்னை: பூவிருந்தவல்லியில் தனியார் பள்ளி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து க்ளினர் ஞானசேகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. The post தனியார் பள்ளி பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த க்ளினர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.
ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ2.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது; வடமாநில கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட, ஓட விரட்டி தொழிலாளர் 2 பேருக்கு சரமாரி கத்திவெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது
யூ டியூப் சேனலில் நடிக்கவைப்பதாக கூறி 18,000 ரூபாய் வாங்கி ஏமாற்றியதால் பல் டாக்டரை கடத்தி சித்ரவதை: ரவுடி உள்பட 3 பேர் கைது
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!
சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு