கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம்

டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவே அதிக பலன் பெற்றதாக ஒரு பார்வை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: