சென்னை: மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.