இந்நிலையில் புகழேந்தி தொடர்ந்த மனுவில் நாளை எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக இந்த மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது நாளை உத்தரவு பிறக்கப்படுகிறது. நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு.. நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.