டெல்லி: டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய சம்மனை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற அமலாக்கத்துறை புகாரின்பேரில் கெஜ்ரிவாலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கெஜ்ரிவால் மனு அளித்துள்ளார்.