இந்தியா இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று விசாரணை Mar 14, 2024 தில்லி OPS தில்லி உயர் நீதிமன்றம் தின மலர் டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். The post இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று விசாரணை appeared first on Dinakaran.
கேரளாவில் கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டியில் உற்சாகம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை அமலாபால்
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!
மழையால் ஏற்பட்ட விபரீதம்: கேரளாவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்ற பெண் நோயாளி உயிரிழப்பு!!
4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது: போலீசார் குவிப்பு