மரக்காணம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 85 கிலோ குட்கா பறிமுதல்

மரக்காணம்: மரக்காணம் அருகே ரவிச்சந்திரன் என்பவர் தனது குடோனில் பதுக்கி வைத்திருந்த 85 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டுள்ளது. 85 கிலோ குட்காவை பதுக்கிவைத்திருந்த ரவிச்சந்திரம், அரவிந்த் குமார், சசிக்குமார் ஆக்யோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்காணம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 85 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: