மரக்காணம்: மரக்காணம் அருகே ரவிச்சந்திரன் என்பவர் தனது குடோனில் பதுக்கி வைத்திருந்த 85 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டுள்ளது. 85 கிலோ குட்காவை பதுக்கிவைத்திருந்த ரவிச்சந்திரம், அரவிந்த் குமார், சசிக்குமார் ஆக்யோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.