அரியானா பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

அரியானா: அரியானாவில் மனோகர் லால் கட்டார் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக நயாப் சைனி பதவியேற்றார். சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த நிலையில் அரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

The post அரியானா பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: