பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது

ராமநாதபுரம்: பாம்பன் தெற்கு மன்னார் கடல் பகுதி 200மீ தூரத்திற்கு திடீரென உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி சேதமடைந்தன

The post பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது appeared first on Dinakaran.

Related Stories: