உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ. வங்கி

டெல்லி: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது. தேர்தல் பத்திர நிதி விவரங்களை தொகுக்க கால அவகாசம் தேவை என எஸ்.பி.ஐ. கோரியநிலையில் உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

The post உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ. வங்கி appeared first on Dinakaran.

Related Stories: