தொடர்ந்து சீனாவின் கிழக்கு அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹுவாய்ஹே எனர்ஜியின் நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. விபத்துகளைத் தடுப்பதற்காக சுரங்கங்கள் அதிக உற்பத்தியைக் கட்டுப்படுத்தும்படி சுரங்கங்களுக்கு, சுரங்கப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஷாங்க்சியில் இந்த அபாயகரமான விபத்து நிகழ்ந்துள்ளது.
The post சீனாவில் 2 நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி appeared first on Dinakaran.