குற்றம் இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!! Mar 12, 2024 இலங்கை திரெசுவரம் கடற்கரை கே பிரிவு காவல்துறை தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் திரேஸ்புரம் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தவிருந்த பைபர் படகு 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். The post இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல்
‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைது: 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம்
வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் பறிப்பு: கிருஷ்ணகிரியில் 9 பேர் கைது
மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சரமாரி தர்மஅடி: கோயம்பேட்டில் பரபரப்பு
காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை
படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை