தற்போது அகில இந்திய வானொலியின் புதுச்சேரி நிலைய இயக்குநர் பொறுப்பில் உள்ள இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். சாகித்ய அகாடமி பெற்றதற்காக இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்படும். இதில் கருங்குன்றம் என்ற நூல் திபெத் எல்லைப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலை, மலைவாழ் மக்களின் காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கொண்ட புனைவு கதையாக எழுதப்பட்ட நாவல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post சிறந்த தமிழ் பொழிபெயர்ப்பு: கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு appeared first on Dinakaran.