அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது மெரிட் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது மெரிட் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கித் திவாரியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது மெரிட் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: