புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இந்தியாவிற்கான தலைக்குனிவாக பார்க்கிறோம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 மணி நேரத்திற்கு 51 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்களும், எம்பிக்களும் இருப்பது தான் அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடி பிரதமரான பிறகு பாலியல் வன்முறைகள், குற்றங்கள் அதிகரிப்பு: மகிளா காங். தலைவி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.