இது தொடர்பாக அவர் நஷ்ட ஈடு பெற்றுத்தர கோரி கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன் சத்யா ஆகியோர்கள் மூலம் கடலூர் 2-வது சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர். மேற்படி வழக்கில் இன்று 09.03.2024-ம் தேதி நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சஞ்சுக்கு நஷ்ட ஈடாக ரூ.47,00,000 கொடுக்க வேண்டுமென்று முதலாவது சிறப்பு மாவட்ட நீதிபதி உயர்வி.ஆனந்தன் , முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி வேதியப்பன் உத்தரவு நகல் வழங்கினார்கள். வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
The post விபத்தில் பாலிடெக்னிக் மாணவன் படுகாயம்; ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.